Pages

Showing posts with label Thumb thumb books. Show all posts
Showing posts with label Thumb thumb books. Show all posts

Wednesday, February 17, 2010

தம் தம் தம்பி in புத்தகம் பேசியது, January 2010


குழந்தைகளுக்கான புத்தகங்கள் என்ற பெயரில் லாரிலாரியாக நீதிக்கதைகளை வாரி வழங்கி வந்த தமிழ்ச்சமூகத்தில் சமீப காலமாக சில அர்த்தமுள்ள முயற்சிகள் நடைபெற்று வருவது ஆறுதல் அளிக்கிறது.ஒரு சில பதிப்பகங்களே இத்தகைய புத்தகங்களைத் தயாரிக்கத்துவங்கி உள்ளன.
Books for children பதிப்பகம் இத்திசையில் பல முக்கியமான தப்படிகளை எடுத்து வைத்துள்ளது. அதன் சமீபத்திய வெளியீடான தம் தம் தம்பி புத்தகம் என்கிற 10 சிறு புத்தகங்களின் தொகுதி தமிழில் முதல் முயற்சியாகும். நான்கு வயதை ஒட்டிய குழந்தைகள் வாசித்துப் புழங்குவதற்கான புத்தகங்கள் இவை. எப்போதுமே எந்த ஒரு பொருளையும் பெரியவர்கள் எதற்காக அவற்றைப் பயன்படுத்துகிறார்களோ அதற்காக மட்டுமே குழந்தைகள் பயன்படுத்துவதில்லை. நாற்காலிகள்கார்களாகி வீடே ரோடாகிப் பயணிக்கும். அதே போலப் புத்தகங்கள் வாசிக்க மட்டும்தான் என்று குழந்தைகள் நினைப்பதில்லை. புத்தகத்தை ஒரு குழம்புச் சட்டியாக்கி மூடியைத்திறந்து கரண்டியை உள்ளே விட்டுக் குழம்பு ஊற்றுவதுபோல ஒரு குழந்தை நடிப்பதைப் பார்த்தேன். நம் மூளைக்கு ஒருபோதும் எட்டாத கற்பனை இது. சதுரமான புத்தகத்தை குண்டான ஒரு சட்டியாகக் கூடக் குழந்தையால் மாற்ற முடிகிறதே. இந்தக் குழந்தைகளுக்குப் புத்தகம் எழுதும் அருகதை நமக்கு ஒருபோதும் கிடையாது என்று அந்த நிமிடத்தில் தோன்றியது. அதிலும் பார்க்க அவர்களுக்கு நீதிக்கதைகள் எழுதிய நமக்கெல்லாம் என்ன தண்டனை கொடுத்தாலும் குறைவுதான் என்று நினைத்தேன்.
தம் தம் தம்பி புத்தகங்கள் என்கிற இவ்வரிசை அந்தக் கொடுமையிலிருந்து குழந்தைகளைக் காப்பாற்றுகிறது. கட்டைவிரலைப் பதித்து அதில் ஒரு தம்பியையும் உருவாக்கி பத்துப் புத்தகங்களும் பத்துக்கதைகள் சொல்கின்றன. அதில் நீதி என்கிற அயோக்கியத்தனம் புகுத்தப்படவில்லை. கதை என்ற பேரில் பெரிய பிலாக்கணமும் இல்லை.
முதல் புத்தகமான 9 லிருந்து 1 வரையில் என்ன கதை இருக்கிறது? 9 சுவர்க்கோழிகள் பேசுகின்றன, 8 எறும்புகள் நடக்கின்றன, 7 குருவிகள் பாடுகின்றன, 6 சிலந்திகள் ஏறுகின்றன, 5 மீன்கள் குதிக்கின்றன, 4 தவளைகள் சிரிக்கின்றன, 3 மலர்கள் தூங்குகின்றன, 2 மாடுகள் அசை போடுகின்றன, 1 பூனை கத்துகிறது 9 சுவர்க்கோழிகள், 8 எறும்புகள், 7 குருவிகள், 6 சிலந்திகள், 5 மீன்கள், 4 தவளைகள், 3 மலர்கள், 2 மாடுகள், 1 பூனை ஆகிய இவர்கள் எல்லோரும் தம்பியும் மழைக்காகக் காத்திருக்கிறார்கள். அவ்வளவுதான் கதை. இதெல்லாம் 12 பக்கங்களில் நடக்கிறது. அப்புறம் இரண்டு பக்கங்கள் குழந்தைகள் தங்கள் கட்டை விரலைப் பதித்து படம் வரைவதற்காக விடப்பட்டுள்ளன.
எவ்வளவு முற்போக்கான குழந்தைக்கதை இது என்கிற வரிதான் என் மனசில் முதலில் ஓடியது. எண்களின் வரிசையைக் கதையோடு நினைவில் வைப்பதற்கான சிறந்த புத்தகமாக இது வந்துள்ளது.
எல்லாமே தம்பி கதைகள்தானா? இல்லை தங்கி ஒருத்தியும் இருக்கிறாள். உஷ்! என்ற புத்தகத்தில் அவள் தூங்கிக் கொண்டிருக்கிறாள். ஆகவே அந்தப் புத்தகத்தை மெதுவாகப் புரட்டுங்கள். அவள் தூக்கம் கலைந்து விடாமல் நாம் பக்கங்களைப் புரட்ட வேண்டும். கம்பளிப்பூச்சி மெதுவாக ஊர்கிறது. பூனை அவளைப் பார்த்துக் கொட்டாவி விடுகிறது. நாய் மோப்பம் பிடிக்கிறது. சிலந்தி வலை பின்னுகிறது. கதவு கிறீச்சிடுகின்றது. அம்மா யாரிடமோ கிசுகிசுத்துப் பேசுகிறாள். இலை சத்தமின்றிக் கீழே விழுகிறது. இந்தத்தட்டு மட்டும் அறிவில்லாமல் தடதடக்கிறது.உடனே பூனை, சிலந்திப்பூச்சி, நாய் எல்லோருமே உஷ்ஷ்ஷ்.. என்கின்றனர். தம் தம் தங்கி புரண்டு படுத்து மீண்டும் தூங்கி விடுகிறாள். அப்பாடா. அவ்வளவுதான் கதை.
இதுபோலப் பத்தும் பத்துவிதமான கதையைச் சொல்கின்றன. பாட்டு, நிலைக்கண்ணாடி, மேலே மேலே, வால், ஹலோ, தங்கி எங்கே, பூ ஆக மொத்தம் பத்துப் புத்தகங்கள். வழவழப்பான தாளில் எல்லாப் பக்கத்திலும் வண்ணமயமான பெரிய படங்கள். ஒரே ஒரு வரி எழுத்து. பத்துப் புத்தகங்களையும் சேர்த்து அழகான ஓர் அட்டைக்குள் அடைத்துக் கச்சிதமாகக் கொடுக்கிறார்கள். 300 ரூபாய்க்கு மேல் விலை வைக்க வேண்டிய இந்தப் புத்தகம் ரூ.150 ரூபாயில் வழங்குகிறார்கள். புத்தக கண்காட்சியை முன்னிட்டு
ரூ. 100க்கு கிடைக்கும். துளிகாவும் புக் ஃபார் சில்ரனும் இணைந்து தயாரித்துள்ள இப்புத்தகக் கொத்து வாசிக்கவும் யாருக்கும் வாங்கிக் கொடுக்கவுமான அழகிய பூங்கொத்துதான்.
- ச. தமிழ்ச்செல்வன்

Wednesday, January 20, 2010

What's the moral of the story?

Tulika's Thumb Thumb Books series has been published in Tamil by Bharati Puthakalayam's children's imprint, Books for Children, in a special book fair edition for sale across Tamilnadu. Bharati Puthakalayam is a Tamil publisher of many years standing. The January edition of its literary journal carried an insightful write-up about the impact of these books and why they work brilliantly for children:
 

In the name of children’s books loads and loads of moral stories have been churned out and offered to children. It is heartening that finally some meaningful steps are being taken in Tamil society to change this. A few publishers have started publishing some good books.

Books for Children have taken many important steps in this direction. The Thumb Thumb Books comprising ten titles in Tamil is their first attempt. Very young children can read and use these books. Usually, children never use something that adults use in a manner or for the same reasons that adults do. If they do, it would be rather unusual. I saw a child turning a book into a vessel, opening its lid, putting spoon inside and serving curry from it. This would never occur to us adults. A child could turn a square shaped book into a round vessel/bowl. It was at that moment I felt we, as adults, don’t deserve to write books for children. And that too, write only moral stories. We need to be punished for this and whatever the punishment, it can never be enough!

The Thumb Thumb Books series saves children from the torture of moral literature. Making a thumbprint, creating a Thambi through that print… ten books tell ten stories.

The first book 9-1 doesn’t really have a story. 9 crickets talking, 8 ants walking,… That’s the story. All this happens in 12 pages. At the end, 2 pages have been left for children to put their thumb prints and draw on them. In what way is this a progressive children’s book? That’s the first thing that crossed my mind. To remember numbers along with a story, this book is the best.

Are they all Thambi stories? No, there is a Thangi as well. Shhh! In this book she is sleeping. So turn the pages of the book slowly… without disturbing her sleep. Caterpillar slowly crawls. Cat yawns looking at her. Dog sniffs ….That’s the story!

Like this one, all ten books tell ten different stories – Song, Mirror, Up! Up!, Tail, Hello,Where is Thangi?, Dark, and Flower. On each page are big colourful pictures with just a line of text, printed on good quality paper. All ten books are held in a compact box. It should have been priced at Rs 300 but they are offering it at Rs 150. At the Chennai Book Fair it is available at Rs 100. Tulika and Books for Children together have produced this, a nice gift for anybody.

Thursday, December 3, 2009

'Where is Thangi?' asks little Yoshua



"Flitter, flutter, butterfly!", "Bzzz bzzzz mosquito", " Nooooooooo...."
Little Yoshua's dramatic performance of Where is Thangi?, one of Tulika's ten Thumb thumb books.

Thanks to Priyanka and Zacharia Chacko for letting us share this delightful video. All copyright remains with them.

Tuesday, September 15, 2009

The thumb rules!

Children love making a mess, and I do too. Fingerprints are delightful symbols of grime and mess, and when Tulika asked me to do a series using them, I was grateful to be part of this project - one they could have asked a child of three to do for free!

Thambi and Thangi are from real fingerprints, and I finger-painted the textures for the ground, trees and whatnot, thoroughly reliving my childhood in the process.

When I painted the faces on to the fingerprints, I realized that
the fingerprint
device’ had a singular advantage. The large Humpty Dumpty form is perfect for big eyes and mouths, which is scope, as any cartoonist will tell you, for powerful portrayal of raw emotion. For us illustrators, expressions rule!

I love Thambi and Thangi, and I hope everybody who meets them does.

- Ashok Rajagopalan, Illustrator

Friday, September 4, 2009

Reading to little ones at Project Why's school

August 28 was a special day. That was the day I met some truly lovely children and their teachers at Project Why’s school in Govindpuri, New Delhi. But then, all kids are lovely (especially if they’re other people’s! Or grandchildren!). And the 40-50 well-scrubbed, two-, three- and four-year-olds looking up at me with eager faces, eyes shining with excitement and, in some cases, tears… they stole my heart.

Here, a confession. I knew I would be meeting little ones to share some of my picture books with them – a promise made to the dynamic and caring Anouradha Bakshi on my last visit to Delhi. Anou is the founder and spirit and inspiration behind Project Why that works among and with children in the Govindpuri neighbourhood and also runs a centre for special needs (among other things). So I knew they would be little, but so little – hmmm!

So, from my bag of books I pulled out Ekki Dokki, the very first book I wrote for Tulika that's now a firm family favourite. As we went through the adventures of Ekki and then Dokki in the dark and deep jungle, the excitement built up with much hand flapping and waving… One hand waving in the air meant Ekki, the girl with one hair. Two hands, and it was Dokki. We cupped water in our hands and watered the mehendi bush, we pulled out grass and fed the cow, and… and… all in Hindi with a lot of help from the children! One little girl for whom it was just her second day, came in howling, real tears rolling steadily down her cheeks. But the moment the storytelling began, not a cry escaped her lips!

Then we all turned around, first to face the wall with the large poster of Hello, Deepa Balsavar’s delightful story about Thumb Thumb Thambi (see Thumb Thumb Books). Then we did an about turn to count with Niveditha Subramaniam’s 9 to 1. By then the children were ready to do some thumbprint drawings themselves and they happily waved goodbye with their paint-splattered hands!


- Sandhya Rao

Thursday, August 27, 2009

Thumbthing to make reading fun!


Publishing and distributing books in English Hindi, Tamil, Malayalam, Telugu, Kannada, Marathi, Gujarati and Bangla have opened up opportunities for us to work with groups involved in promoting reading literacy. We are, therefore, constantly aware of their concerns about the poor reading skills of children who have had little exposure to books and have always tried to address them in different ways in our books.

Being part of a committee set up by the NCERT for developing graded readers in Hindi – the Barkha series – to build the child’s reading skills was a learning experience. The committee had reading experts, government school teachers, children’s writers in Hindi, and illustrators. Their experience and inputs were very insightful. And this was the inspiration for Tulika’s beginner reading series, the Thumb Thumb Books – a series that combines the requirements of beginner readers with the creativity and vibrancy of imaginative children’s books.

The series has as its central characters Thumb Thumb Thangi and Thumb Thumb Thambi inspired by visuals using the thumbprint. As Arvind Gupta, the well-known scientist and children’s writer puts it in his book of thumbprints, “Print your thumb... you might find in it a clown, a bird, a lion, a crawling snail...a snorting whale!” It is this sense of a world of possibilities that the Thumb Thumb books convey to young readers through words and pictures.

The handy-sized, brightly produced books are designed to be inviting to children who are just beginning to read. The language and style of the texts are intentionally minimalist. It is simple but not simplistic. Short sentences, bold typography set in lots of white space and vibrant illustrations make the books friendly and accessible. A lot of care has been taken to keep the text and visuals free of class, caste, language and gender biases – always a big challenge in creating a series that can work multilingually across a multicultural country like India.


At the end of each book, the child is encouraged to make a thumbprint-based drawing inspired by the story. The idea is to help children make personal connections with Thambi and Thangi, and feel at home inside the pages of the books they read. The slogan on the last page declaring 'I Can Read this Book' affirms the young reader's freedom and independence, while at the same time acknowledging the achievement. It also underlines the fact that the series is designed for individual readers, each going at her or his own pace, with or without help.

One of our interns, Niveditha Subramaniam, who has also written and illustrated one of the books, sums it up perfectly: Tulika envisages the Thumb Thumb series as a rolling stone, something that different artists and writers can contribute to over time, each book stamped with their special creativity. We begin with Thumb Thumb Thambi and Thumb Thumb Thangi, but the thumbprint on the move takes on personalities, its lines and whorls form things not one quite like the other, leaping in and out of pages and wandering into the lives of children. Tulika hopes, through the series, to evolve a dynamic and inexhaustible creative space for children to learn to read.


- Radhika Menon, Publisher